நிகழ் நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான பொது கலந்துரையாடல் ஒன்று சமூக நீதிக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (WERC)...
இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu)தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசுபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி...
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஏப்ரல் மாதம் குறித்த ஒப்பந்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்துடனான...
சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில், சீதா,...
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் மற்றும் அதிபர்களையும்...