ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி...
இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 31 இல் மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
தஃவதே இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த அல்-ஹாஜ்...
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புதிய தலைவராக கலாநிதி ஃபரீனா ருஷைக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கலாநிதி பரீனா ருஸைக் அவர்கள் புவியியல் துறையிsல் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
கலாநிதி ஃபரீனா ருஸைக் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்...