ஒரு தாசப்த காலத்தைத் தாண்டி இலங்கையில் மனிதாபிமான பணிகளையும் சமூக நலத்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நாட்டு மக்களின் நிதியை மட்டுமே கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸம் ஸம் பவுண்டேஷன் நேற்றுமுன்தினம் (20)...
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா...
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,000 பலஸ்தீன யாத்திரிகர்களை வரவேற்க சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் "கொல்லப்பட்ட , காயமடைந்த பலஸ்தீனியர்களின்...