மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே...
ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் டிசம்பர் 22, 2023 திகதியிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு...
மாகொல அநாதை இல்லத்திற்கு புதிய பிள்ளைகளை உள்வாங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில், உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் விண்ணப்பிக்க உதவுங்கள்.
உள்ளே விண்ணப்ப படிவம்:
https://drive.google.com/.../124rMcKb9Ob0kdaruWZ0.../view...
தற்போது மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.
போர் விமானங்கள்...
தண்ணீர் கட்டணத்தை செலுத்தாத ஏறக்குறைய ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய...