மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையின் பிரகாரம் மல்வத்து ஓயா வடிநிலத்திற்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட...
பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் துபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுஜன...
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா இன்று (18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் இடம்பெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களும் மாலைதீவுகள் மற்றும் மலேசியா...
நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு...
எதிர்வரும் 26 ஆம் திகதி ஏற்படும் கிரக நிலையானது கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை எதிர்நோக்கிய பயங்கரமான சுனாமி நிலைமைக்கு இணையான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய நிலைமையில் இருப்பதாக ஜோதிடர்கள்...