இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும்...
அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00...
-மௌலானா வாஹிதுத்தீன் கான்
மதம் என்றால் என்ன? மதத்தின் அடிப்படை ஆன்மீகம் ஆகும். அதாவது மதம் என்பது ஆன்மீக அறிவியலின் மற்றொரு பெயர் ஆகும். ஏனைய கலைகள் மற்றும் அறிவியல்கள் வெளிப்புற இயல்புடையவை ஆவதோடு...
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் கூடியது.
இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே...
கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு,...