நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த...
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள்...
இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு...