தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு புத்தளம் பாலாவி "வடப்" மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
இச் செயலமர்வில் வளவாளராக தேசிய சமாதானப்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது.
இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இருந்து...
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று ...
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில்...