பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரிக்கல்டன் தனது சிறந்த ஆட்டத்தை...
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம்...
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா, 450 ரன்கள் குவித்தது. அதன்...