துருக்கி நாட்டிலுள்ள கொக்கோ கோலா நிறுவனம் தன்னுடைய கொக்கோகோலா உற்பத்திகளை நடப்பாண்டில் குறைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பாவனையாளர்கள் கொக்கோ கோலா குறித்து அதிருப்தியான நிலைமை காரணமாக இவ்வாறு தனது...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூட்டத்திற்கு எவரும் வராதமை தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.
தனது பிரசார முயற்சிகள் நேர்மையானவை எனவும் பொதுக் கூட்டணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து...
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக்பெரிய குர்ஆன் பெருவிழாவாக கருதப்படுகின்ற உலகெங்கும் இருக்கின்ற குர்ஆன் ஓதல் கலையில் "இஜாஸா" பெற்றவர்களின் பங்குபற்றுதலோடு ஆப்பிரிக்காவின் உலமாக்களும் பங்குகொள்கின்ற மிகப்பெரிய அல்குர்ஆனிய பெருவிழா ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்றது.
இந்த...
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம்...
கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எப்.ஷிபான் பலாஹி அவர்கள் எகிப்தில் உள்ள அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலாநிதி கற்கையை பூர்த்தி செய்வதற்காக சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அவருக்காக நடத்தப்பட்ட வாய்மொழி...