2018 ஜனவரி 01 முதல் 2022 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவின் சராசரி வருடாந்த செலவினம் 4,342 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2023 ஜனவரி முதல் 31 டிசம்பர் 2023...
நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...
இஸ்ரேல் மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக...
2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, ஒவ்வொரு...
விசா நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கம் நடத்தி வரும் செயற்பாடுகளினூடாக மாபெரும் கொள்ளையொன்று நடப்பதாக அரச நிதிக்குழு அங்கத்தவர்கள் இன்று நடாத்திய ஊடக மாநாட்டில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அரச நிதிக்குழுவில் அங்கம் வகிக்கின்ற...