‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித்’ நிகழ்வு ஜாமிஆ வளாகத்தில் நேற்றுமுன்தினம் (23) காலை 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நடைபெற்றது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் வரலாற்றில் மற்றொரு மைல்...
ஆக்கம்:எம்.எல்.எம்.மன்சூர்
மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கின்றது.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதத்தில்...
சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் ஆற்றல்கள் அமைச்சு, UpLink உடன் இணைந்து, கார்பன் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்காக கொண்டு, கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு...
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும்,...
இலங்கையிலிருந்து பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை தெரிவு செய்வதற்காக வருடம்தோறும் (HEC) பாகிஸ்தானின் உயர் கல்விக் கவுன்சில் நடாத்துகின்ற, மாணவர்களை 2024/ 2025ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்வதற்கான தெரிவுப் பரீட்சை நடைபெறும் திகதிகளும் பின்வரும்...