புனித ஹஜ் கடமைக்காக இரண்டு மில்லியனுக்கும் அதிமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் கடமையின் முக்கியமான அம்சமாகும்.
புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில்...
2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.
அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட...
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.
51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில்...
நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வ மதத் தலைவர்களில் இஸ்லாம் மதத்தைப் பிரதிநிதித்துப்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின்...