2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித்...
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...
நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து...
2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது பலஸ்தீன சுதந்திர போராட்டக் குழுவான ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு மற்றும் பேரழிவுகள்...
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தபாகர் தின நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
'Artificial Intelligence, Disinformation, Deep fake and Democracy' எனும் தொனிப்பொருளில்...