Tag: #srilanka

Browse our exclusive articles!

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

அக்கரைப்பற்றில் மற்றுமொரு புதிய கிளையை திறந்து வைத்தது சியபத பினான்ஸ் பிஎல்சி!

சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் அக்கரைப்பற்றில் தனது புதிய கிளையை திறந்து வைத்தது. தேசத்திற்கு இணையற்ற நிதி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை...

கொழும்பு பள்ளிவாசல்களுக்கு சவூதி தூதுவர் ஈத்தம்பழ விநியோகம்!

நல்லெண்ணம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களினால் பரிசாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கான சவூதி தூதுவர் மேதகு காலித் பின்...

அல்-ஷிஃபா மருத்துவமனை உருக்குலைந்த நிலையில்… : வெளியேறியது இஸ்ரேல் படை!

காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷி ஃபா மருத்துவமனையில் 2 வாரங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் படையினா்  நேற்று வெளியேறினா். அந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக இராணுவம் கூறினாலும், மருத்துவா்கள், மருத்துவப்...

ஏழு நாடுகளுக்கு இலவச வீசா திட்டம்: அனுமதி நீடிப்பு

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா,...

இப்றாஹீம் ஹஸரத் எனும் பன்முக ஆளுமையை நம் சமூகம்  பயன்படுத்த  தவறிவிட்டது: அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத்

இப்றாஹீம் ஹஸரத் எனும் பன்முக ஆளுமையை நம் சமூகம்  பயன்படுத்த  தவறிவிட்டதாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் கவலை தெரிவித்துள்ளார். பல்வேறு பணிகளினூடாக மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த...

Popular

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...
spot_imgspot_img