பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது.
போரை தடுக்க...
சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய "வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக...
நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர்...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டையை நிறுத்தும் நோக்கில் பாரிஸில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலின் 'போர் அமைச்சரவை' சனிக்கிழமை (பெப்ரவரி...
நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு கம்பஹா குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிக...