Tag: #srilanka

Browse our exclusive articles!

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சி!

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 400 – 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை...

ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் கராத்தே பயிற்சி நெறி ஆரம்பம்

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கராத்தே பயிற்சி நெறி வகுப்பு...

24 மணித்தியாலங்களில் 60 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலினால்...

ஊழல் ஒப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்காத ஒரே ஒரு தெற்காசிய நாடு இலங்கை!

பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக Verité Research நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி...

அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களை விட ஆசிரியைகள் மூன்று மடங்கு அதிகம்!

நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738...

Popular

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img