76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ISRC Sri Lanka, HRC Srilanka , வை.எம்.எம்.ஏ, AUMSA,Ramya Lanka ஒன்றிணைந்த ஏற்பாட்டில் கொழும்பில் Blood for Humanity இரத்த தான முகாம் இன்று இடம்பெற்றது.
கொழும்பு...
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி நாட்டில் ஏற்பட்டுள்ள...
இலங்கையின் LGBTIQ+ சமூகப் பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இந்த வாரம் சந்தித்து உரையாடியுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தவினால் கொண்டுவரப்பட்ட LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில்...
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே (14) ஐஸ் கிரீம் குடிக்க சென்றவருக்கே...
03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என உயர்கல்வி...