இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 31 இல் மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
தஃவதே இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த அல்-ஹாஜ்...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்...
இன்று உலக வானொலி தினம்:வானொலி தினம் ஆண்டுதோறும் பெப்ரவரி 13 கொண்டாடப்படுகிறது.
முதல் வானொலி ஒலிபரப்பு 1895 ஆம் ஆண்டில் குக்லீல்மோ மார்கோனியால் செய்யப்பட்டது என்றும், பரந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட இசை மற்றும்...
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்துள்ள இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி...