சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாஹ்வின் முக்கிய தளபதியை குறிவைத்து நிலையில் நேற்று இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஹிஸ்புல்லா தளபதி வாஸிம் அல்-தாவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு...
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக கடந்த ஆண்டு (2023) மொத்தம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.5% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின்...
முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சரால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உரிய அதிகாரிகளுடன் நேரில் சந்திக்க...
இலங்கையில் சுமார் 60இற்கும் மேற்பட்ட காதி நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்கள் ஊடாக இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், விவாகரத்து விடயங்கள் தொடர்பான விதிமுறைகளும் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தற்போதுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள்...