Tag: #srilanka

Browse our exclusive articles!

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் சேவைகளை முடக்கும் வகையில் அல்லது நாளாந்த செயற்பாடுளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,...

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கூட்டம் கொழும்பில்: ஐ.தே.கவின் பிரமாண்டமான ஏற்பாடு

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு...

மத போதகர் ஜெரோம் மீண்டும் விளக்கமறியலில்..!

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே...

ஐந்து விளையாட்டு சம்மேளனங்களின் பதிவு இடைநிறுத்தம்!

ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் டிசம்பர் 22, 2023 திகதியிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு...

மாகொல அநாதை இல்லத்திற்கு விண்ணப்பம் கோரல்!

மாகொல அநாதை இல்லத்திற்கு புதிய பிள்ளைகளை உள்வாங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்தவகையில், உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் விண்ணப்பிக்க உதவுங்கள். உள்ளே விண்ணப்ப படிவம்: https://drive.google.com/.../124rMcKb9Ob0kdaruWZ0.../view...

Popular

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...
spot_imgspot_img