எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, நான்கு மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்களும், புதிய இடமாற்றங்களும் நிகழவுள்ளதாக, நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர்...
அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும்...
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான டாக்டர்.சிந்தன பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்த்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2024 ஜனவரி 1...
தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை சிறுமி கில்மிஷா நாடு திரும்பியுள்ளார்.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில்...