மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
புதிய எண் தகடுகள் 2025 நவம்பர் 15 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்று...
கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி, சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு கல்லூரியின் அப்துல் கஃபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும். இதில், அமெரிக்காவின் பென்சில்வேனியா...
இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ....
சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் இன்று (23) காலமானார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ்...
கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை...