தேசிய கண் வைத்தியசாலையில் இன்றைய தினம் (14) அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் காலை 8 மணி முதல்...
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அங்கீகாரத்துடன் 2023ஆம் ஆண்டின் 34ஆம்...
நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
வவுனியா,...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேட்டையாடல்களின் போது தடை செய்யப்பட்டிருந்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், தற்பொழுது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய சூறா கவுன்சிலில் மீளவும்...
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
”நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வரி திருத்தங்களை பொதுமக்களால்...