இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின்...
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் தளங்களை குறி வைத்து இந்திய இராணுவம் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா,...
ஏழு பேர் வசிக்கும் அந்த ஏழைக் குடில்,
அதன் வழமையான ஒரு அதிகாலையை கடந்துகொண்டிருந்தது...
வியாழக்கிழமை, அன்று ஒரு போயா தினம் என்பதால் தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் பிள்ளைகள்...
இன்னும் எழுந்திருக்கவில்லை...!
###
காலையுணவிற்காக மரவள்ளிக்கிழங்கை அவித்துக்கொண்டிருந்த சபீனா, கதவு...
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும்...
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான...