கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின...
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக...
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம்...
உத்திர பிரதேசம் மாநிலம் ஸஹாரன்பூர் மாவட்டம் மத்ரஸா மளாஹிருல் உலூமின் ஷேஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மது ஆகில் மளாஹிரி ஸஹாரன்பூரி (88) ஹழ்ரத் இன்று (28)காலமானார்.
மளாஹிருல் உலூம் ஸஹாரன்பூரிலேயே துவக்கம் முதல் இறுதி...