தற்போதைய அரசு 'க்ளீன் ஸ்ரீ லங்கா' என்ற திட்டத்தின் மூலம் நமது நாடு எல்லா துறைகளிலும் தூய்மைப்படுத்தப்படுவதை இலக்காக கொண்டுள்ளது. அந்தவகையில் ஒழுக்க மேம்பாட்டில் கவனம் செலுத்துவது இத்திட்டம் வெற்றியடைய அவசியமானதாகும்.
துரதிஷ்டவசமாக அன்றாடம்...
காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார்.
பலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா...
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை...
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை...
நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் 'இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி...