அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த போட்டியின் மகிழ்ச்சியை மழை கெடுத்துவிடக்கூடும் என கூறப்படுகிறது.
வானிலை அறிக்கையின்படி, எதிர்வரும் ஐந்து நாட்களும் மழை...
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 5) இலங்கை நேரப்படி மதியம் 2.00 மணிக்கு Gqeberha St George's Park தொடங்குகிறது. உலக டெஸ்ட்...
சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஐ நடத்துவதற்காண அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்கும் முயற்சியாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதில் நாட்டின் பாதுகாப்பு...
2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி...