தண்ணீர் கட்டணத்தை செலுத்தாத ஏறக்குறைய ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (09) மாலை 5 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (09) மாலை 5.00 மணி...