பாகிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு | நால்வர் பலி

Date:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது .

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் உள்ள சீன தூதுவரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவேட்டா நகரில் இருந்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றது. தலிபான் இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...