தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால்நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளது.

செய்தியாளர்கள் மத்தியில்கருத்து தெரிவித்துள்ள வைத்தியர் பிரசாத் கொலம்பகேஇதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் தங்களால் வழங்ககூடிய கிசிச்சையின் அளவை கடந்துவிட்;டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் 8000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை பத்து பதினைந்து பேரே தீவிரகிசிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது 3000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் 35 பேர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இளவயதினரும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...