நோன்புப் பெருநாள் – வெசாக் பண்டிகைகளை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு வேண்டுகோள்

Date:

வெசாக் மற்றும் ரமழான் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அஷேல குணவர்த்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில் கூட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...