முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை, காரைதீவு பிரதேச கொவிட் 19 விழிப்பூட்டல் நிகழ்ச்சி

Date:

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கொவிட்-19 விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 2021.04.27 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காரைதீவுப் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். எம். ஜெலீலாவின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் மெளலவி ஏ. சுபைதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எச். முகம்மது றிபாஸ் பிரதேச பொது சுகாதார பரிசோதகர், பிரதேசத்திற்கானகொரோனா தடுப்பு பொலிஸ் அதிகாரி மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...