நோன்புப் பெருநாள் – வெசாக் பண்டிகைகளை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு வேண்டுகோள்

Date:

வெசாக் மற்றும் ரமழான் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அஷேல குணவர்த்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில் கூட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...