இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் ஊடுருவி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

Date:

இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.

இந்த வைரஸ் மிகவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆகக்கூடுதலான பரவல் வேகம் கொண்டது என்பது ஏற்கனவே அறிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் இனம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...