இலங்கை வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு விமானப்பணிக் குழு உட்பட 75 பேரை மாத்திரம் அனுமதிக்க இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறு அறிவித்துள்ளது.இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...