நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம் , பொதுப் போக்குவரத்து ,அரச வங்கிகள்,கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.