மழையுடனான காலநிலை நீடிக்கும்!

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக சில ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அவதானம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளத்தின் தீவிரம் மற்றும் ஆபத்து மழையின் தீவிரத்தை பொறுத்தது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கா ஆகிய ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...