இரத்தினபுரி உட்பட சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

Date:

களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில்  அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேலும்  இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரிஎல்ல அயகம ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 3 மணித்தியாலங்களுக்கு சிறிய அளவில் வௌ்ளப்பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...