இலங்கை உட்பட முக்கிய நாடுகளுக்கு உதவுங்கள்! யுனிசெப் கோரிக்கை!

Date:

இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகள் மற்றும் பிரேசில், ஆஜன்டீனா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொற்று நோய் காரணமாக அந்நாடுகளின் சுகாதார கட்டமைப்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜீ 7 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...