கொவிட் பரவலில் இலங்கையின் நிலையும் இந்தியாவை ஒத்ததே-சுதத் சமரவீர எச்சரிக்கை!

Date:

கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அத்தோடு இந் நிலை குறித்து மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகவும், தற்போது அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் அண்மையில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்கு சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக மேலும் வைத்தியர் குறிப்பிட்டார்.

 

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...