அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக கடல் வளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது | எதிர்க்கட்சித் தலைவர்

Date:

உலகசமுத்திரதினத்தை இன்று கொண்டாடுகிறோம். நமது பூகோலத்தில் ஒக்ஸிஜனில் 50% கடல் உற்பத்தி செய்வதோடு அவை, மனிதகுலத்தின் 70% வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது.  MVXPressPearl பேரழிவு, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரையும் வெளிப்படையான முறையில் நீதிக்கு முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் நெறிமுறை சார்ந்த, தார்மீக ரீதியான மற்றும் சட்டபூர்வமான கடமையாகும்.  கற்பனைக்கு எட்டாத இந்த பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதா என்பதை அனைத்து இலங்கையர்களும் கவனித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...