சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் விற்க தீர்மானம்

Date:

இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதோச மூலம் சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தக அமைச்சரும் துறைமுக கப்பல் துறை அமைச்சரும் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...