தீ பரவலுக்கு பின் கப்பலில் ஏறிய ஸ்லேவர்(Salvor) குழு!

Date:

எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பலில் தீப்பிடித்த பின்னர் முதல் தடவையாக கப்பலின் சேதம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக Salvor குழு உறுப்பினர்கள் கப்பலில் ஏறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் கப்பலில் வௌிப்புற சேதங்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கடலில் மூழ்கி ஆய்வு செய்து வருவதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...