பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பா? அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட தகவல்!

Date:

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.

ஏற்படும் நிலைமைகளுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனாலும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து தற்போது சரியாக கூற முடியாது என்றார்.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...