போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க துரித எண்

Date:

இலங்கையில் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் குருநகல் மாவட்ட குளியாப்பிட்டிய பகுதியில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1997 என்ற இலக்கத்தினூடாக இலங்கை முழுவதும் போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க முடியும் எனவும் போலீசார்பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...