“வைத்தியசாலைகளை அணுகாத 8,000 கோவிட் தொற்றளர்கள் வெளியில் உள்ளனர்” – GMOA

Date:

நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 தொற்றளர்கள் எந்தவொரு சிகிச்சை நிலையத்துக்கும் தெரியப்படுத்தாமல் வெளியில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.

ஊடக சந்திப்பொன்றின் போது  வைத்தியர் பிரசாத் கொலம்பகே  இது மிகவும் கடுமையான சூழ்நிலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொற்றளர்களை  வைத்து அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே  சுட்டிக்காட்டுகிறார்.

இது தொடர்பாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவிக்கையில் –

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...