“வைத்தியசாலைகளை அணுகாத 8,000 கோவிட் தொற்றளர்கள் வெளியில் உள்ளனர்” – GMOA

Date:

நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 தொற்றளர்கள் எந்தவொரு சிகிச்சை நிலையத்துக்கும் தெரியப்படுத்தாமல் வெளியில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.

ஊடக சந்திப்பொன்றின் போது  வைத்தியர் பிரசாத் கொலம்பகே  இது மிகவும் கடுமையான சூழ்நிலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொற்றளர்களை  வைத்து அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே  சுட்டிக்காட்டுகிறார்.

இது தொடர்பாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவிக்கையில் –

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...