குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது

Date:

திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இன்று(29) காலை இவ்வாறு பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது.

மீனவர்கள் இறந்த சுறாவின் உடலை அகற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் உயிருடன் கரையோதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

எப்.முபாரக்  2021-06-29

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...