குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது

Date:

திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இன்று(29) காலை இவ்வாறு பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது.

மீனவர்கள் இறந்த சுறாவின் உடலை அகற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் உயிருடன் கரையோதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

எப்.முபாரக்  2021-06-29

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...