கைத்தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

Date:

இலங்கை கைத்தொழில் அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதனடிப்படையில் அவருடைய பதவிக்கு இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவிக்கு அத்துறையில் தேர்ச்சி பெற்ற நிஹால் கெப்பெட்டிப்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...