கொரோனா கட்டுப்பாடு -நாமலுக்கு விசேட பதவி உருவாக்கமா? எழுப்பப்பட்டுள்ள கேள்வி!

Date:

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கென அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு என விசேட பதவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா என ஜேவிபி கேள்வியெழுப்பியுள்ளது.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளுக்கும் ச்சர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ள தொடர்பு குறித்து அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...